Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தை ஸ்கேன் செய்தே கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் கருவி!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (08:49 IST)
அபுதாபியில் கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறியும் பேஷியல் ஸ்கேனர் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு சொல் என்றால் அது கொரோனா வைரஸ். இதைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்றை எந்த சோதனைகளும் இல்லாமல் முகத்தை ஸ்கேன் செய்தே கண்டுபிடிக்கும் கருவியை அபுதாபியில் அறிமுகம் செய்துள்ளனர்.

அபுதாபியை சேர்ந்த இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் தான் இந்த ஃபேஷியல் ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சோதனை வெற்றி விகிதம் சுமார் 90 சதவீதம் வரை உள்ளதால் அபுதாபியில் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments