Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பதிகள் உடலுறவை ஹெலிகாப்டரில் இருந்து வீடியோ எடுத்த முன்னாள் போலீஸ் கைது

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (23:57 IST)
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் தோட்டம் ஒன்றில் உடலுறவு கொண்டிருந்த ஜோடியை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்



 
 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சௌத் யார்க்ஷையர் என்ற பகுதியை சேர்ந்த அதிரன் போக்மோர் என்பவர் இரண்டு பைலட்டுகளுடன் ஹெலிகாப்டரில் சுற்றி கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் தோட்டத்தில் ஒரு தம்பதியினர் உடலுறவு கொண்டிருந்தனர். உடனே தனது கேமிராவை எடுத்து அதை வீடியோ எடுத்தார்.
 
இதேபோல் இன்னொரு வீட்டில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்தார். அவரையும் அதிரன் வீடியோ எடுத்தார். இதுகுறித்த தகவல் வெளியே வந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சென்ற ஹெலிகாப்டரின் பைலட்டுக்களும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் எலும்புக்கூடு.. நோக்கியா போனை வைத்து இறந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு..!

டெஸ்லா கார் முதல் ஷோரூம் இன்று இந்தியாவில் திறப்பு: மாடல் Y கார் பற்றிய விவரங்கள்!

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்