Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் சொத்துக்களை முடக்க ஐரோப்பியா ஒப்புதல்!

Russian president
Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (20:12 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்தப் போரை நிறுத்த இந்தியா உட்பட உலக நாடுகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சூழல் காரணமாக ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சொத்துக்களையும் முடக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐரோப்பிய யூனியன் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments