Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகள்… ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்!

Webdunia
புதன், 26 மே 2021 (08:48 IST)
ஏழை நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

கொரோனா முதல் அலை ஒய்ந்த நிலையில் இப்போது இரண்டாம் அலை மிக வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை முழுவதுமாக எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே அத்தியாவசியமாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது வரை கொரோனா தடுப்பூசிகள் எல்லாம் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கே அதிகளவில் கிடைத்து வருகின்றன.

இதையடுத்து ஏழை நாடுகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள் 10 கோடி தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments