Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (20:45 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக மீண்டும் பரவி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் புதிய வகை வைரஸ் தொற்று பரவியிருப்பதை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் இதே காரணத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது ஆண்டாக தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments