இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது: ரஷ்யாவுக்கு இங்கிலாந்து பிரதமர் கண்டனம்

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:08 IST)
உக்ரைன் மீதான  ரஷ்யாவின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
ஒரு சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என்றும் மிகவும் அருவருப்பானது என்றும் புதினுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments