Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை தூதரக சேவை நிறுத்தம்: அமெரிக்கா அதிரடி முடிவு!

Srilanka
, புதன், 13 ஜூலை 2022 (16:49 IST)
இலங்கையில் தனது தூதரக சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அதிரடியாக முடிவு எடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக மக்கள் கொந்தளித்து ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மாளிகை தீ வைத்து எரிக்கப்பட்டது என்பதும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் துவம்சம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்றுவரும் அசாதாரண நிகழ்வு காரணமாக தனது தூதரக சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக மக்கள் தொகையில் முதலிடத்தை நெருங்கும் இந்தியா!