டுவிட்டரை வாங்கியவுடன் ஊழியர்கள் பணிநீக்கம்: எலான் மஸ்க் முடிவு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:57 IST)
ட்விட்டரை மீண்டும் வாங்க முடிவு செய்த எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க இருக்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேற உள்ளது. இன்னும் ஒரு சில நாளில் இந்த ஒப்பந்தம் நிறைவேறிய உடன் டுவிட்டர் முழுமையாக எலான் மஸ்க் கைக்கு வந்தவுடன் அதில் பணிபுரியும் 75 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் 7500 ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அதில் முதல்கட்டமாக சுமார் 2,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது 
 
ஆனால் இதெல்லாம் வதந்தி என்றும் அவ்வளவு சீக்கிரத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடியாது என்ற அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments