சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூடிக் அகற்றப்படும்: கெடு தேதி அறிவித்த எலான் மஸ்க்..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (15:44 IST)
சந்தா செலுத்தாத பயனாளர்களின் ப்ளூடிக் அகற்றப்படும் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்து அதற்கான கெடு தேதியையும் கொடுத்துள்ளார்.
 
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கிய நிலையில் வணிக நோக்கில் பயன்படும் ப்ளூடிக் பெற்ற பயனாளர்களிடமிருந்து சந்தா வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 
 
ஏப்ரல் 20-ம் தேதிக்குள் ப்ளூடிக் பயனாளர்கள் சந்தா செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் சந்தா செலுத்தாத ப்ளூடிக் பயனர்கள் தங்கள்  அங்கிகாரம் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என ட்விட்டர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 20ஆம் தேதி அவர் கடைசி கெடு தேதியை எலான் மஸ்க் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments