சந்தா செலுத்தாத கணக்குகளின் ப்ளூடிக் அகற்றப்படும்: கெடு தேதி அறிவித்த எலான் மஸ்க்..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (15:44 IST)
சந்தா செலுத்தாத பயனாளர்களின் ப்ளூடிக் அகற்றப்படும் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்து அதற்கான கெடு தேதியையும் கொடுத்துள்ளார்.
 
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கிய நிலையில் வணிக நோக்கில் பயன்படும் ப்ளூடிக் பெற்ற பயனாளர்களிடமிருந்து சந்தா வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 
 
ஏப்ரல் 20-ம் தேதிக்குள் ப்ளூடிக் பயனாளர்கள் சந்தா செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் சந்தா செலுத்தாத ப்ளூடிக் பயனர்கள் தங்கள்  அங்கிகாரம் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என ட்விட்டர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 20ஆம் தேதி அவர் கடைசி கெடு தேதியை எலான் மஸ்க் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த 18 வயது இளைஞர்.. விபத்தில் தலை துண்டாகி மரணம்..!

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments