Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகில் பேராசை: தங்கைக்கு அக்கா செய்த கொடூர காரியம்!!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (12:00 IST)
ரஷ்யாவில் 17 வயது மாடல் அழகியான தனது தங்கையை அக்காவே கொடுரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெஃபானியா டுப்ரோவினா. 17 வயதான இவர் மாடல் அழகியாக உள்ளார். 
 
தங்கை அழகான மாடலாக இருப்பதை பொறுக்க முடியாமல் பொறாமையில் தங்கையின் கண்களை பிடுங்கியும் காதுகளை அறுத்தும் கொன்றுள்ளார். 
 
இந்நிலையில் அவரை யாரோ கொலை செய்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
பின்னர் விசாரனையில் தனது தங்கையை 3 பேருடன் சேர்ந்து கொன்றதாக அக்கா ஒப்புக்கொண்டுள்ளார். 

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments