Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்லா பணியாளர்களுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (10:37 IST)
டெஸ்லா கார் தொழிற்சாலையின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வீடுகளில் இருந்தபடியே பணியாற்றும் பணியாளர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டுமென்றும் அப்படி வராவிட்டால் அவர்கள் நிறுவனத்தை விட்டு சென்று விடலாம் என்றும் டெஸ்லா நிறுவனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடுகளில் இருந்து வேலை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது என்றும் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் முறையை ஆரம்பித்துவிட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments