Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டர் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்த எலான் மஸ்க்!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (15:52 IST)
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை கிடப்பில் போட்ட எலான் மஸ்க் மீது டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்த நிலையில் திடீரென அந்த முடிவை அவர் கைவிட்டார். இதனை அடுத்து மீது டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மேலும் மேலும் பிரச்சனையை அதிகப்படுத்த வேண்டாம் என எச்சரிப்பதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இப்போது நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்த்துள்ளார். இது சம்மந்தமாக 164 பக்க ஆவணத்தை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்துள்ளாராம். இதனால் பிரச்சனை இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments