Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உகாண்டாவில் பரவிவரும் எபோலா வைரஸ் - இதுவரை 30 பேர் உயிரிழப்பு!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (22:31 IST)
உகாண்டா   நாட்டில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் தற்போது இதன் பரவல் விகிதம்  ஓரளவு குறைந்துள்ளது.

இந்த  நிலையில்,  கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா  வைரஸ் பரவி வருகிறது.   இதுவரை சுமார் 109 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ்பாதிப்பால்  30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: முற்றிலும் ஒழிந்தது எபோலா நோய்: கடைசி நோயாளியும் குணமானார்
 
இந்த எபோலா வைரஸ் தொற்றைக் குறைக்க உகாண்ட நாட்டு அரசு கூடுதல் சிகிச்சை மையங்கலை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில், அதிர்ச்சிகரமான சம்பவம் என்னவெனில் எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 15 பேர் சுகாதார ஊழியர்கள் என்பது குறிப்பிடதிதக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments