Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் மீண்டும் நில நடுக்கம்

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (22:09 IST)
இந்தோனேஷியா  நாட்டில் சில  நாட்களாக தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் 5.8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியா நாட்டில் உள்ள மேற்கு ஜாவா  மாகாணத்தில் சிராஞ்ச்- ஹிலிர் என்ற பகுதிக்கு வடமேற்கில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாப பதிவாகியுள்ளது,
இந்த நில நடுக்கம்  தலை நகர் ஜகர்த்தா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாகவும், பல கட்டிடங்கள்  குலுங்கியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நில நடுக்கத்தின்போது, பயத்தில் மக்கள்  வீதிக்கு வந்து  நின்று கொண்டனர்.

கடந்த மாதம் 21 ஆம் தேதி  பயங்கர  நில நடுக்கம் ஏற்பட்டதில், 374 பேர் பலியாகினர், 600 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments