அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் நிலநடுக்கம்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (23:18 IST)
அமெரிக்க நாட்டில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக இந்தோனேஷியா, நேபாளம், உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ்-ல் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் ரிக்டர் அளவில் 5.3 புள்ளிகளாக நில நடுக்க ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.

 இதில், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்வுகள் ஏற்பட்டு மக்கள் வீதிகளில் வந்தனர்.
இதில், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments