Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசம், மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (07:06 IST)
வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று காலை திடீரென வங்கதேச நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 என பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் மியான்மர் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இரண்டு நாடுகளில் ஒரே நேரத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments