Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: அலறியடித்து ஓடும் மக்கள்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2016 (18:56 IST)
பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


 
 
அதனால், மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவுவாகியுள்ளது.
 
அந்நாட்டு அரசு நிர்வாகம், மக்களை பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

தமிழிசை பயணம் செய்யவிருந்த விமானம் திடீர் கோளாறு.. என்ன நடந்தது?

ஈரானை தாக்க இந்திய வான்வெளியை பயன்படுத்தியதா அமெரிக்கா? அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments