Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு - பொதுமக்கள் பீதி

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (11:15 IST)
அமெரிக்காவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, மேலும் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மரியானா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பயத்தில் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். 
 
நிலநடுக்கம் 6.4 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், குறித்து தகவல் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments