Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு: சீனாவில் இருந்து வெளியேறும் பயணிகள்!

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:26 IST)
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்  குறைந்துள்ளதை அடுத்து  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் மேற்கொண்ட பரிசோதனையில் 95 சதவீதம் பேருக்கு உருமாறிய BF 7 ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தான் 95% பரவியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து, உலக நாடுகளுக்கும் எச்சரித்தது.

இந்த நிலையில்,  தற்போது கொரொனா தொற்று பரவல் குறைந்துள்ளது.

எனவே சீனாவில் ஜனவரி 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வாய் சுமார் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்த நிலையில், அங்கிருந்து 2,40,000 பயணிங்கள் வெளியேறியுள்ளதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதாவது இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு கட்டத்தில் 26.2% இருந்த இந்த எண்ணிக்கை தற்போது, 48.9% ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அயோத்தி ராமர் கோவிலில் எலான் மஸ்க் தந்தை.. 5 நாள் சுற்றுப்பயணம் என தகவல்..!

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும்: தமிழிசை

அடுத்த கட்டுரையில்
Show comments