Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.ஐ வங்கி தேர்வு தேதியை மாற்றுங்கள்: கனிமொழி எம்.பி.

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (22:08 IST)
எஸ்.பி.ஐ வங்கி தேர்வு தேதியை மாற்றுங்கள் என திமுக எம்பி கனிமொழி வங்கி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
எஸ்.பி.ஐ வங்கி எழுத்தர் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள், ஜனவரி 15 பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நியாயமற்றது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
 
மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகை நாளில், இப்படியான தேர்வுகளை நடத்துவதன் மூலம் ஒரு மாநிலத்தின் பண்பாட்டு உரிமையோடு, தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் பறித்திடும் செயல் இது; உடனடியாக, எஸ்.பி.ஐ நிர்வாகம் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்,
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments