Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:59 IST)
உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றான அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் தலைநகரான அபுதாபியில் சற்று முன்னர் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது
 
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பை ஏற்று உள்ளதாகவும் இந்த தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்க் இதமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள 
 
இந்த ட்ரோன் தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை என்று கூறப்பட்டாலும் முழுமையாக மீட்பு பணிகள் மீட்கப்பட்ட பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது அபுதாபி விமான நிலைய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments