Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதின் புத்திசாலி, நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் போர் வந்திருக்காது: டொனால்ட் டிரம்ப்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:32 IST)
நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் வந்திருக்காது என்றும் புதின் புத்திசாலி என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை அமெரிக்கா கண்டனம் கண்டனங்களை மட்டுமே தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு பேட்டி ஒன்றில் கூறியபோது நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரேன் இடையே இந்த பயங்கர நெருக்கடி ஒரு போதும் எழுந்து இருக்காது என்று கூறினார் 
 
மேலும் புதிn புத்திசாலி என்றும் அவர் நிச்சயமாக இந்த பிரச்சனையை எளிமையாக கையாள்வார் என்றும், ஆனால் உண்மையான பிரச்சனை நமது தலைவர்கள் ஊமையாக இருப்பது தான் என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments