Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதின் புத்திசாலி, நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் போர் வந்திருக்காது: டொனால்ட் டிரம்ப்!

புதின் புத்திசாலி, நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் போர் வந்திருக்காது: டொனால்ட் டிரம்ப்!
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (08:32 IST)
நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் வந்திருக்காது என்றும் புதின் புத்திசாலி என்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை அமெரிக்கா கண்டனம் கண்டனங்களை மட்டுமே தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு பேட்டி ஒன்றில் கூறியபோது நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரேன் இடையே இந்த பயங்கர நெருக்கடி ஒரு போதும் எழுந்து இருக்காது என்று கூறினார் 
 
மேலும் புதிn புத்திசாலி என்றும் அவர் நிச்சயமாக இந்த பிரச்சனையை எளிமையாக கையாள்வார் என்றும், ஆனால் உண்மையான பிரச்சனை நமது தலைவர்கள் ஊமையாக இருப்பது தான் என்றும் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தோனெசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – 10 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்!