Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் டயருக்குள் சிக்கிய நாய்... பல மணி நேர போராட்டம் ... என்ன நடந்தது ?

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (15:38 IST)
சிலி நாட்டில் அண்டோபலாஸ்டா நகரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பயன்படுத்திப் போட்ட கார் டயர் ஒன்று இருந்துள்ளது.  அங்கு உணவைத் தேடிச் சென்ற நாய், அந்த டயரைக் கண்டதும் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, திடீரென நாயின் தலை, அந்த டயரின் துவாரத்தில் சிக்கியது. அதனால் வலி தாங்காமல்  கத்தத் தொடங்கியது. அதைக் கண்ட பொதுமக்கள் இதுகுறித்து சேவைப் பிரிவுக்குத் தகவல் அளித்தனர்.
 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேவைபிரினர், நாயின் தலை மாட்டியுள்ள கழுத்தில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லை தடவி, அதன் முகத்தை லேசாக அசைத்து பின்னர் மெதுவாக டயரிலிருந்து நாயின் கழுத்தை வெளியே எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments