உலக மருத்துவர்களே.. காசா மக்களுக்கு உதவுங்கள்! – ஹமாஸ் அமைப்பு கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (10:34 IST)
உலக மருத்துவ அமைப்புகள் காசா மக்களுக்கு உதவ வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக காசா பகுதியில் போர் நடந்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி, தரை வழி தாக்குதல்களை நடத்தி வருவதால் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 50 ஆயிரம் பேர் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போதிய மருந்துகள், மருத்துவ வசதிகள் இல்லாததால் பாலஸ்தீன மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் உலக மருத்துவ அமைப்புகள் காசா மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இடையே ஒரு வாரக்காலம் போர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் போர் நடந்து வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments