Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாவிட்டால் பணி நீக்கம் -கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (17:29 IST)
தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு  சீனாவில் இருந்து உலகம் எங்கும் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸின் இரண்டாம் அலை தற்போது பரவி வருகிறது. விரையில் 3 வது அலை பரவ உள்ளதாகக்கூறப்படும் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்துன் கொரொனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில்,  கொரொனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த  நாடு முழுவதும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதாவது: தடுப்பூசி போட்டுக்கொள்ளத தங்கள் ஊழியர்கள் இறுதி நடவடிக்கையாக பணி நீக்கத்திற்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments