Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 மில்லியன் ஆண்டுக்கு முந்தைய ராட்சத டைனோசரின் புதை படிவங்கள்!

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (19:58 IST)
இந்த உலகத்தை ஒரு காலத்தில் மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் ஆய்து வந்தது. சுமார் 23 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 16 கோடி ஆண்டுகள் வாழ்ந்துள்ளன. 
 
அதன் பின்னர் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த இனமே அழிந்துவிட்டது. விண்கல்லின் தாக்கத்தால் இவை அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் டைனோசர்களின் எலும்புகலும், கால் தடங்களும் கிடைக்கின்றன.
 
இந்நிலையில் தற்போது முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்கு முந்தையது இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்லாமல், டைனோசரின் காலம் குறித்து நாம் கணித்த காலத்திற்கும் முன்பே இந்த புவியில் அவை வாழ்ந்துள்ளன என்பதை இந்த புதைபடிவங்கள் நிரூபிப்பதாக கூறியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments