Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 - எந்த நாட்டில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (11:04 IST)
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 ஆக உயர்ந்து உள்ளது. 

 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பெட்ரோல் விலையை 50 சதவீதத்துக்கு மேல் உயர்த்தி உள்ளது. 
 
இந்நிலையில் இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.254 ஆக உயர்ந்து உள்ளது. டீசல் விலை ரூ.214 ஆக உள்ளது. அதோடு 24 கேரட் தங்க நாணயம் 1 சவரன் ரூ. 1.50 லட்சமாகவும் 22 கேரட்  ஆபரண தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 1.38 லட்சமாகவும் உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -16.3% ஆக உள்ளதால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments