Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டயானாவின் 20வது நினைவு தினம்: பார்வைக்கு வரும் அவரது பொருட்கள்!!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (17:31 IST)
இளவரசி டயானா உயிரிழந்து இருபது ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.


 
 
பிரித்தானியா இளவரசி டயானா கார் விபத்தில் 1997 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஆனால், அவரது மரணம் திட்டமிட்ட கொலை என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், டயானா இறந்து 20 ஆண்டுகள் ஆனாதையடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
 
டயானாவின் கடிதங்கள், புகைப்படங்கள், டயானா விரும்பி கேட்ட பாடல்கள் அடங்கிய கேசட்டுகள், ரேடியோ போன்ற பொருட்களும் பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ளன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments