Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி உணவு ஆர்டர் செய்த நபர்… காப்பாற்றிய டெலிவரி பாய்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:12 IST)
சீனாவில் உணவு ஆர்டர் செய்த நபர் கடைசி உணவு என்ற குறிப்போடு ஆர்டர் செய்துள்ளார்.

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவு ஆர்டரில் குறிப்பாக ‘என் வாழ்க்கையின் கடைசி உணவு’ என்ற குறிப்பையும் இட்டுள்ளார். இந்நிலையில் அந்த உணவை டெலிவரி செய்ய சென்ற நபர் அவர் வீட்டில் அழைப்பு மணியை அழுத்தியும் அவர் திறக்காததால் சந்தேகமடைந்த அவர் போலிஸார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் வந்தால் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறியுள்ளார். பின்னர் அவரை ஆறுதல் படுத்திய போலிஸார் அவரைக் காப்பாற்றினர். மேலும் உரிய நேரத்தில் புத்திசாலித்தனமாக யோசித்து தகவல் கொடுத்த டெலிவரி பாய்க்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments