Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலில் தூங்கிய பெண் சாமியாரை பலாத்காரம் செய்த காவலாளி

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (17:52 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கோயிலுக்குள் தூங்கிய பெண் சாமியாரை காவலாளி தனது கூட்டாளியுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்சானா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராதா ராணி கோவில் உள்ளது. இந்த கோயிலில் சுமார் 45 வயதுடைய பெண் சாமியார் ஓடிசாவில் இருந்து வந்து தங்கி இருந்தார். கடந்த 11ஆம் தேதி இரவு கோவிலில் பணியாற்றும் காவலாளி மற்றும் சமையல்காரர் ஆகியோர் சேர்ந்து அந்த பெண் சாமியாரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை மாலை காவல் நிலையத்தில் அந்த பெண் சாமியார் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று வழக்கு பதிவு காவல்துறையினர் காவலாளி மற்றும் சமையல்காரரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்