Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனி நாட்டில் மீண்டும் ஊரடங்கு?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (23:14 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று,இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேற்  உலக நாடுகளுக்குப் பரவியது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 66  ஆயிரத்து 884 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

எனவே அந்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு தீவிர ஆலோசனை மேற்கொட் உ வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments