Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்மனி நாட்டில் மீண்டும் ஊரடங்கு?

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (23:14 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று,இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேற்  உலக நாடுகளுக்குப் பரவியது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 66  ஆயிரத்து 884 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

எனவே அந்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு தீவிர ஆலோசனை மேற்கொட் உ வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments