கச்சா எண்ணெய் வரலாறு காணாத வகையில் உயர்வு!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (18:44 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இன்று காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து 112 டாலராக உயர்ந்துள்ளதாகவும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்திலிருக்கும் ரஷ்யாவில் இருந்து வரக்கூடிய பெருமளவிலான கச்சா எண்ணெய் முடங்கி உள்ளதால் தான் இந்த விலை ஏற்றம் என்றும் கூறப்படுகிறது
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் பெட்ரோல் விலை மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 ரூபாய் உயரும் என்று கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments