Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட 76 நாட்களுக்கு பிறகு வுகானில் தளர்ந்த ஊரடங்கு!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (12:32 IST)
சீனாவின் வுகான் நகரில் 76 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. 
 
சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய இந்த கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 1,430,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 82,023 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனா கொரோனாவை எதிர்த்து போராடி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 
 
இந்நிலையில், சீனாவின் வுகானில் 76 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்து கொண்டு சாலைகளில் இயலாபாக நடமாட தொடங்கியுள்ளனனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments