Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறிப்பிட்ட பொறியியல் படிப்பில் சேர கணிதம் கட்டாயமில்லை - ஏ.ஐ.சி.டி.இ

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:41 IST)
பொறியியல் படிப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகளில் சேர இனி கணிதம் கட்டாயமில்லை என ஏ.ஐ.சி .டி.இ தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து  ஏ.ஐ.சி .டி.இ  அறிவித்துள்ளதாவது:

கண்னி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர பிளஸ்2 வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை எனவும்,. வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல படிப்புகளில் சேர கணிதம் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments