Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணை காட்டுமா கொரோனா?? 636 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை..

Arun Prasath
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:08 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல், தைவான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, உட்பட 23 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 31,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இவ்வாறு உயிரிழப்புகள் அதிகமாவதால் சீன அரசு செய்வதறியாது திணறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments