இனிமேல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெளியாகாது: அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (13:59 IST)
இனிமேல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெளியாகாது என சீன அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சீனாவி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது என்றும் தினசரி கோடிக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி எண்ணிக்கையை இனி வெளியிடப் போவதில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் ஒன்று முதல் டிசம்பர் 20 வரை சீனாவில் சுமார் 25 கோடி பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சீன அரசு நடத்திய ஆய்வில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த முடிவை சீன அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments