Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அச்சுறுத்தும் கொரோனா; சொகுசுக் கப்பலில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (19:30 IST)
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில் 454 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து திரும்பிய சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், ஜப்பான் துறைமுகத்தில் அனுமதிக்க மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கப்பலில் பயணித்த 3,711 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் 5 இந்தியர்கள் உட்பட 454 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments