Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - தமிழக அரசு!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (16:13 IST)
நாளை முதல் தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகும் நிலையில் அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
 
இந்நிலையில் நாளை கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு இனி வரும் காலங்களில்  அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments