Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவில் மட்டும் 75 ஆயிரம் பலி: உலகளவில் கொரோனா!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (08:08 IST)
உலக அளவில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உயிர்பலி அதிகளவில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக மற்ற நாடுகளை விட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

அதிகபட்சமாக இத்தாலியில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புகளும், ஸ்பெயினில் 17 ஆயிரத்திற்கு அதிகமாகவும், பிரான்ஸில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிழப்புகளும், இங்கிலாந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் அதிக உயிரிழப்பை சந்தித்த அமெரிக்கா 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. உலகின் மொத்த உயிரிழப்பில் 80 சதவீதம் ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments