Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவரெஸ்ட் சிகரம் வரை சென்ற கொரோனா!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (08:55 IST)
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தங்கி இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வந்தாலும் சமவெளிப் பகுதிகளை விட மலைப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கைக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இப்போது உலகின் உயரிய சிகரமான எவரெஸ்டிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி அா்லெண்ட் நெஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது குணமாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments