Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவரெஸ்ட் சிகரம் வரை சென்ற கொரோனா!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (08:55 IST)
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தங்கி இருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வந்தாலும் சமவெளிப் பகுதிகளை விட மலைப்பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கைக் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் இப்போது உலகின் உயரிய சிகரமான எவரெஸ்டிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி அா்லெண்ட் நெஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது குணமாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments