Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரொனா

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:14 IST)
இங்கிலாந்தில் அதிவேகமாக கொரொனா  தொற்று பரவி வருவது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று பரவி வருகிற்து.

இந்நிலையில், இங்கிலாந்து சமீபத்தில் ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் பலியானார். நேற்று ஒரேநாளில் கொரொனாவால் 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென்று அங்கு கொரொனா தொற்று அதிகரிக்கவே மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரொனா தொற்றைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments