Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரொனா

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:14 IST)
இங்கிலாந்தில் அதிவேகமாக கொரொனா  தொற்று பரவி வருவது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று பரவி வருகிற்து.

இந்நிலையில், இங்கிலாந்து சமீபத்தில் ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் பலியானார். நேற்று ஒரேநாளில் கொரொனாவால் 78,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென்று அங்கு கொரொனா தொற்று அதிகரிக்கவே மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரொனா தொற்றைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. பாஜக மூத்த தலைவர் கருத்து..!

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments