Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை மாளிகையிலும் பரவியது கொரோனா: அதிபர் ஜோபைடன் கவலை

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (07:26 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு இணையாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையிலும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா புகுந்துவிடதாக அதிபர் ஜோ பிடன் மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து வெளியே வரவேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments