Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை மாளிகையிலும் பரவியது கொரோனா: அதிபர் ஜோபைடன் கவலை

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (07:26 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு இணையாக ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையிலும் கொரோனா வைரஸ் புகுந்து விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் கொரோனா புகுந்துவிடதாக அதிபர் ஜோ பிடன் மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து நாட்டு மக்கள் அனைவரும் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து வெளியே வரவேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments