Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி!

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (09:15 IST)
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த டிசம்பர் முதல் சீனாவில் பரவி பல உயிர்களை பலிகொண்ட இந்த வைரஸ் தற்போது சீனாவில் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

முக்கியமாக இத்தாலியில் மற்ற நாடுகளை விட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் வேகமாக அதிகரித்த பலி எண்ணிக்கையால் இத்தாலியில் 1,266 பேர் உயிரிழந்துள்ளனர். 17,660 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஈரான், கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

இத்தாலியில் அதிகரித்த பலி எண்ணிக்கையால் உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,429ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 1.45 லட்சத்தை தாண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments