Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் கே.பி.சர்மா ஒலி பேச்சால் சர்ச்சை!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (21:03 IST)
இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் என முன்னாள் பிரதமர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
 

நமது அண்டை நாடான  நேபாளத்தில்    நவம்பர் மாத இறுதியில்  பொதுத்தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேபாள முன்னாள் பிரதமர்,  கேபி,சர்மா ஒலி இன்று தார்ச்சுலா மாவட்டத்தில் தன் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அதில், எங்கள் கட்சி நேபாள தேசத்தைப்பாதுகாக்கிறது. இங்குள்ள நிலத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், காலாபானிம் லிபுலெக்,லிம்புயதுரா( இந்தியாவில் உள்ள பகுதிகள்) மீண்டும் நேபாளத்திற்கு மீட்டுத் தருவோம் என்று தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments