Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் கே.பி.சர்மா ஒலி பேச்சால் சர்ச்சை!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (21:03 IST)
இந்தியாவிடம் இருந்து நேபாள பகுதிகள் மீட்கப்படும் என முன்னாள் பிரதமர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
 

நமது அண்டை நாடான  நேபாளத்தில்    நவம்பர் மாத இறுதியில்  பொதுத்தேர்தல் வரவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேபாள முன்னாள் பிரதமர்,  கேபி,சர்மா ஒலி இன்று தார்ச்சுலா மாவட்டத்தில் தன் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அதில், எங்கள் கட்சி நேபாள தேசத்தைப்பாதுகாக்கிறது. இங்குள்ள நிலத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், காலாபானிம் லிபுலெக்,லிம்புயதுரா( இந்தியாவில் உள்ள பகுதிகள்) மீண்டும் நேபாளத்திற்கு மீட்டுத் தருவோம் என்று தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments