Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: வட வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (17:20 IST)
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவியதை அடுத்து உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. 
 
அமெரிக்கா தென்கொரியா இடையே கடந்த 13 ஆம் தேதியில் இருந்து மிகப்பெரிய அளவில் கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்கா தென்கொரியா, ராணுவ பயிற்சியை எச்சரிக்கும் வகையில் வடகொரியா அப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.. 
 
இந்த நிலையில் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா சோதனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் வடகொரிய அரசு தனது அதிகார ஊர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா அதிபர் கிங் ஜாங் உன் தனது மகளுடன் நேரிலும் பார்வையிட்டுள்ளார். வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments