Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் அதிகரிப்பு: ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (16:58 IST)
கொரனோ வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரனோ தற்போது மீண்டும் சீனாவில் அதிகரித்து வருகிறது
 
இதனால் சீனா தனது நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வட கொரியாவில் இருந்து காற்று மூலம் கொரனோ வைரஸ் நோய்கள் பரவக் கூடும் என ஊகிப்பதால் வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மக்களுக்கு சீனாவின் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments