Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் அதிகரிப்பு: ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தல்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (16:58 IST)
கொரனோ வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரனோ தற்போது மீண்டும் சீனாவில் அதிகரித்து வருகிறது
 
இதனால் சீனா தனது நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வட கொரியாவில் இருந்து காற்று மூலம் கொரனோ வைரஸ் நோய்கள் பரவக் கூடும் என ஊகிப்பதால் வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு மக்களுக்கு சீனாவின் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments