Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல்.... பாகிஸ்தானில் பரபரப்பு

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (17:22 IST)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீபின் மருமகன் சப்தார் அவானை  கைது செய்வது குறித்த வழக்கில் சிந்து மாகாண காவல்துறைத் தலைவரை  பாகிஸ்தான் ராணுவம் கடத்தியதாகத் தகவல் வெளியானது.

இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கராச்சியில் ராணுவத்தினருக்கும் போலீஸாருக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டதாகவும் இதில்  10 அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments