Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுபிக் கடலில் விழுந்தது சீனாவின் விண்கலம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (09:50 IST)
விண்வெளி ஆய்வுக்காக சீனாவால் அனுப்பப்பட்ட விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் இன்று பூமியில் விழும் என்று வெளிவந்த செய்தியினை சற்றுமுன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த விண்கலம் சில நிமிடங்களுக்கு முன்னர் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

ஒரு பேருந்து அளவிலான இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியின் வான்பரப்பில் 70 கி.மீ., தொலைவில் நுழைந்த போது காற்றின் உராய்வு காரணமாக எதிர்பாராத வகையில் தீப்பிடித்தது. இதனால் விண்கலம் எரிந்து உருகிய நிலையில் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பூமியில் விழும் என்று எதிர்ர்பார்க்கப்பட்டது. இதன்படி இந்த ஆய்வு மையம், சீன நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கு பசிபிக் கடலில் விழுந்துள்ளது. இந்த தகவலை சீன ஆய்வு கழகம் உறுதி செய்துள்ளது.

விண்வெளி ஆய்விற்கான கடந்த 2011 ம் ஆண்டு சீனா அனுப்பிய இந்த விண்வெளி ஆய்வு மையம் 2013ஆம் ஆண்டே தனது  செயல்பாட்டை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments